Saturday, August 11, 2007

**வைகாசி நிலவே .....- உன்னாலே உன்னாலே

******
படம் - உன்னாலே உன்னாலே
பாடல்- வைகாசி நிலவே

*****
வைகாசி நிலவே வைகாசி நிலவே.....
மை பூசி வைத்திருக்கும் கண்ணில்..
நீ பொய் பூசி வைத்திருப்பதென்ன.....
வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்....
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட.......
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்....
விழியில் இரண்டு விலங்கு இருக்கு...
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு......
என் ஜீவன் வாழும் வரை......
என்செய்வாய் நாளும் எனை.......
***
(வைகாசி நிலவே வைகாசி நிலவே....).
***
தூவானம் என தூரல்கள் விழ.......தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே. கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு..காதல் கை கூடட்டும்....
இதோ....எனக்காக விரிந்தது..இதழ் எடுக்கவா தேனை..
கனி........ எதற்காக கனிந்தது .......அணில் கடித்திடத்தானே....
ஓ....காலம் நேரம் பார்த்துக்கொண்டா காற்றும் பூவும் காதல் செய்யும்......
***
(வைகாசி நிலவே வைகாசி நிலவே....)
***
நூலாடை என..... மேலாடை என..பாலாடை மேனி மீது படரட்டுமா...
நான் என்ன சொல்ல .. நீ என்னை வெல்ல.தீண்டி தீ வைக்கிறாய்.......
அனல் கொதித்தாலும் அணைத்திடும்...புனல் அருகினில் உண்டு.....
ரணை நெருப்பாக இருக்கையில் ..எண்ணை தவிப்பது கண்டு.. ஓ...மோகத்தீயும் தேகத்தீயும் தீர்த்தம் வார்த்து தீராதம்மா..........
***
(வைகாசி நிலவே வைகாசி நிலவே....) *************************************************

No comments: