Monday, August 13, 2007

**உனக்கேன இருப்பேன்

**********
உனக்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன் ......
கண்மணியே ......கண்மணியே .....
அழுவதென்....கண்மணியே....
வழி துணை நான் இருக்க.............
***
உனக்கேன இருப்பேன்....
உயிரேயும் கொடுப்பேன்.......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன்
***
கண்ணிர் துளிகளை கண்கள் தாங்கும் .......கண்மணி....
காதலின் நெஞ்ஜம் தான் தாங்கிடுமா.....
கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா
***
மின்சார கம்பிகள் மீது மைனாகள் கூடுகட்டும் ...
நாம் காதல் தடைகளை தாங்கும்
***
வலையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்கை இல்லை
வரும் காலம் காயம் மாற்றும் .. ..
***
நில ஒலியை மட்டும் நம்பி நிலை என வாழ்வதில்ல..
மின்மினியும் ஒலி கொடுக்கும்....
***
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.. தோழியெ..
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன் ...
தோளிலெ நீயுமே சாயும் பொது ..
எதிர்வரும் துயரங்கள் அனைதையும் நான் எதிர்ப்பேன்
***
வெண்ணீரில் நீ குளிக்க விரகாக தீ குளிப்பேன்..
உதிரத்தில் உன்னை கலந்தேன்..
விழி மூடும் பொதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன் ..
கனவுக்குள் காவல் இருப்பேன்..... ...
***
நான் என்றால் நானெ இல்லை நீ தானை நானே ஆவேன் .. ..
நீ அழுதால் நான் துடிப்பேன்... ..
***
உனக்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன் ......
கண்மணியே ......கண்மணியே .....
அழுவதென்....கண்மணியே....
வழி துணை நான் இருக்க(3)
************************************************************

No comments: