Monday, August 13, 2007

**அழகே பிரம்மனிடம்-தேவதையை கண்டேன்

**********
பெண்:: ................ நனனன.... நானனன..... நானனன......
***
ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
***
ஆ:
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லம்மா..?
பெண் : ... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்
***
ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று
***
ஆ:
உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான்
மனதால் நானும் அன்னையே.
மறவேன் என்றும் உன்னையே
***
பெண்:
நான் பாலைவனத்தின் விதை போல்
... நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே
***
ஆ:
உந்தன் விழி திறந்திருத்தால் விடியலே தேவை இல்லை
***
பெண் :
உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை
***
ஆ:
இத்தனையும் இனி கிடைக்குமா?
***
பெண்:
கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்
***
ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று
***
ஆ:
என் இந்த பிறவி என்று இது வரை நினைத்து இருந்தேன்
உயிரை உன்னை பார்த்ததும்..
உலகே புதிதானதே
***
பெண் :
என்னை படைத்த அந்த தெய்வம்..
என்னை சுமந்த அன்னை தெய்வம்..
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்..
***
ஆ:
பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும்
***
பெண் :
உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்
***
ஆ:
சொன்ன தெல்லாம் இனி நடக்குமா?
***
பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்
***
ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று.........
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ..
***
ஆ:
என் ஆசை நிறைவேறுமா? என் தோழி நீயும் சொல்லம்மா..?
***
பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

************************************************************

**உனக்கேன இருப்பேன்

**********
உனக்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன் ......
கண்மணியே ......கண்மணியே .....
அழுவதென்....கண்மணியே....
வழி துணை நான் இருக்க.............
***
உனக்கேன இருப்பேன்....
உயிரேயும் கொடுப்பேன்.......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன்
***
கண்ணிர் துளிகளை கண்கள் தாங்கும் .......கண்மணி....
காதலின் நெஞ்ஜம் தான் தாங்கிடுமா.....
கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா
***
மின்சார கம்பிகள் மீது மைனாகள் கூடுகட்டும் ...
நாம் காதல் தடைகளை தாங்கும்
***
வலையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்கை இல்லை
வரும் காலம் காயம் மாற்றும் .. ..
***
நில ஒலியை மட்டும் நம்பி நிலை என வாழ்வதில்ல..
மின்மினியும் ஒலி கொடுக்கும்....
***
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.. தோழியெ..
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன் ...
தோளிலெ நீயுமே சாயும் பொது ..
எதிர்வரும் துயரங்கள் அனைதையும் நான் எதிர்ப்பேன்
***
வெண்ணீரில் நீ குளிக்க விரகாக தீ குளிப்பேன்..
உதிரத்தில் உன்னை கலந்தேன்..
விழி மூடும் பொதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன் ..
கனவுக்குள் காவல் இருப்பேன்..... ...
***
நான் என்றால் நானெ இல்லை நீ தானை நானே ஆவேன் .. ..
நீ அழுதால் நான் துடிப்பேன்... ..
***
உனக்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன் ......
கண்மணியே ......கண்மணியே .....
அழுவதென்....கண்மணியே....
வழி துணை நான் இருக்க(3)
************************************************************

**உயிரிலே எனது உயிரிலே-வேட்டையாடு விளையாடு

**********
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுதினம் உடைந்து சிதறினாய்
ஏனெனை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே
உயிரிலே எனது உயிரிலே ஒ
ரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுதினம் உடைந்து சிதறினாய்
***
அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
மாறாதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திட கூடுமோ
இரு துருவங்கள் சேருமோ
உச்சடித்து நீயும் விலக
தத்தளித்து நானும் வருக
என்ன செய்வேனோ
***
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுதினம் உடைந்து சிதறினாய்
***
ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆராமல் தீராமல் நின்றேனே
விசிரியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா.. வந்து எனை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்லவந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்
***
ஏனெனை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே
**************************************************

**மனம் விரும்புதே உன்னை உன்னை

**********
பாடல்: மனம் விரும்புதே உன்னை உன்னை
குரல்: உன்னிகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து
***
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி
அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
***
(மனம்)
***
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடினெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்
***
மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே
***
மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடி
மலைனாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளம் காதல் பூத்ததடி
சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே
நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே
***
என் காதலி என் காதலி
நீ வா நீ வா என் காதலி
**************************************************

Saturday, August 11, 2007

**உனக்குள் நானே-கிளி முத்துச்சரம்

**********

உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா
மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா
சிரு சிருக உன்னில் என்னை துலைத்து மொழி சொல்ல வா
சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்ல வா
***
ஏனோ நம் பொய் வார்த்தை தான்..
ஏன் அதில் உன் என் mounamey தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்.. மனதில் கணத்தை தந்தாய்

ஒரு முறை உன்னில் எனக்கென்று சுவாசிக்க வா… மறுமுறை உன்னை புதிதக யாசிக்க வா
***
தீ போல்.. தேன் போல்.. சலானமே தான்
மதி என் நிம்மதி சிதய வைத்தான்
நிலலை விட்டு சென்றாயே.. நினைவை விட்டு சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திட வா.. அது வரை என்னை காரோடு சேர்திட வா
************************************************************

**பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ -டிஷ்யூம்

**********
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
***
நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்
***
நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்
***
காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை
***
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
***
நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
***
நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்
***
கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே
***
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
***
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

************************************************************

**காதல் வந்தும் சொல்லாமல்,நெஞ்சுக்குள்ளே -சரவணா

**********
ஆண்:
காதல் வந்தும் சொல்லாமல்,நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை, கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே
***
பெண்:
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை, கொல்வாயோ? உன் காதல் சொல்வாயோ?
***
ஆண்:
இதயத்திலே ஒரு வலி, இமைகளிலே பலதுளி, நீ சென்றால்கூட காதல் சுகமாகும்!
***
பெண்:
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்!
***
ஆண்:
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு, பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு...
***
பெண்:
விதியின் கைகளோ வானம் போன்றது,
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது...
***
பெண்:
நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,
நிழலில் கரைந்து அது சாகாதா? காதல் கதறி இங்கு அழுகிறதே, இரண்டு கண்ணும் அதில் கருகாதா!
***
ஆண்: ஏன்தான் காதல் வளர்த்தேன்,அதை ஏனோ என்னில் புதைத்தேன்... சுடரில்லாத தீயில் எரிகின்றேன்,சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்... பெண்ணே......உன் பாதையில்
நகரும் மரமாகுவேன்... இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ... இதயம் கொண்டு போனால் என்னடி
***
(காதல் வந்தும்)
**************************************************