Saturday, August 11, 2007

**பூங்காற்றிலே உன் சுவாசத்தை -உயிரே

*****
பெண்- ஓ........ கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகல் வருவதில்லை........(3) ஆண்- பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன்.....
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத்தேடி தேடி பார்த்தேன்.....
உயிரின் துளி காயும் முன்னே என்விழி உனை காணும் கண்ணே...
என் ஜீவன் ஓயும் முன்னே ஓ...டோடி வா...............
***
(பூங்காற்றிலே உன்)
***
காற்றின் அலைவரிசை கேட்கிறதா...
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகிறதா......
காற்றில் கண்ணீரை ஏற்றி........
கவிதை செந்தேனை ஊற்றி.....
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்....
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓ.....டோடி வா....
***
(பூங்காற்றிலே உன்)
***
பெண்- ஓ........ கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகல் வருவதில்லை........(3)
***
காணும் எங்கும் உன் விம்பம் ..ஆனால் கையில் சேரவில்லை...
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை...
உயிரை வேரோடு கிள்ளி ...என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி....ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓ..டோடி வா..........(பூங்காற்றிலே உன்)

No comments: