Saturday, August 11, 2007

**உனக்குள் நானே-கிளி முத்துச்சரம்

**********

உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா
மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா
சிரு சிருக உன்னில் என்னை துலைத்து மொழி சொல்ல வா
சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்ல வா
***
ஏனோ நம் பொய் வார்த்தை தான்..
ஏன் அதில் உன் என் mounamey தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்.. மனதில் கணத்தை தந்தாய்

ஒரு முறை உன்னில் எனக்கென்று சுவாசிக்க வா… மறுமுறை உன்னை புதிதக யாசிக்க வா
***
தீ போல்.. தேன் போல்.. சலானமே தான்
மதி என் நிம்மதி சிதய வைத்தான்
நிலலை விட்டு சென்றாயே.. நினைவை விட்டு சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திட வா.. அது வரை என்னை காரோடு சேர்திட வா
************************************************************

No comments: