Saturday, August 11, 2007

**இது என்ன இது என்ன புது உலகா? -சிவகாசி

**********
[ஆண்]
இது என்ன இது என்ன புது உலகா?
ஆணுக்கும் பெணுக்கும் தனி உலகா?
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா?
கருப்பையில் காதல் கருவுருமா? ?
வரவும் செலவும் இதழில் நிகளும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்
***

[பெண்]
இது என்ன இது என்ன புது உலகா?
ஆணுக்கும் பெணுக்கும் தனி உலகா?
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா?
கருப்பையில் காதல் கருவுருமா?
ஆடடா ஊரக்கும் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இணைக்கும்
***

[பெண்]
பெணுக்குள் ஆண் வந்தால் காதலா?
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா?
***

[ஆண்]
நீ எந்தன் உயிருகுள் பாதியா?
நான் என்ன சிவனோட ஜாதியா?
மனசுகுள் பூ பூக்கும் நேரம் தானோ?
வாசதில் உன் வாசம் தானோ?
இடையில் வருமை நிமிர்தால் பெருமை
இலமை இலமை இணைத்தால் புதுமை
***

[பெண்]
இது என்ன இது என்ன புது உலகா?
ஆணுக்கும் பெணுக்கும் தனி உலகா?
***
[ஆண்]
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா?
கருப்பையில் காதல் கருவுருமா? ?
***
[ஆண்]
கண்ணுகுள் கண்ணை வைத்து பாரம்மா?
நெஞ்ஜிகுள் நீயும் என்ன தூரமா?
***
[பெண்]
பெண்ணுகுள் என்னமோ தொணுமா?
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா?
**************************************************

No comments: