Monday, August 13, 2007

**அழகே பிரம்மனிடம்-தேவதையை கண்டேன்

**********
பெண்:: ................ நனனன.... நானனன..... நானனன......
***
ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
***
ஆ:
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லம்மா..?
பெண் : ... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்
***
ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று
***
ஆ:
உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான்
மனதால் நானும் அன்னையே.
மறவேன் என்றும் உன்னையே
***
பெண்:
நான் பாலைவனத்தின் விதை போல்
... நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே
***
ஆ:
உந்தன் விழி திறந்திருத்தால் விடியலே தேவை இல்லை
***
பெண் :
உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை
***
ஆ:
இத்தனையும் இனி கிடைக்குமா?
***
பெண்:
கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்
***
ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று
***
ஆ:
என் இந்த பிறவி என்று இது வரை நினைத்து இருந்தேன்
உயிரை உன்னை பார்த்ததும்..
உலகே புதிதானதே
***
பெண் :
என்னை படைத்த அந்த தெய்வம்..
என்னை சுமந்த அன்னை தெய்வம்..
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்..
***
ஆ:
பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும்
***
பெண் :
உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்
***
ஆ:
சொன்ன தெல்லாம் இனி நடக்குமா?
***
பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்
***
ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று.........
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ..
***
ஆ:
என் ஆசை நிறைவேறுமா? என் தோழி நீயும் சொல்லம்மா..?
***
பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

************************************************************

**உனக்கேன இருப்பேன்

**********
உனக்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன் ......
கண்மணியே ......கண்மணியே .....
அழுவதென்....கண்மணியே....
வழி துணை நான் இருக்க.............
***
உனக்கேன இருப்பேன்....
உயிரேயும் கொடுப்பேன்.......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன்
***
கண்ணிர் துளிகளை கண்கள் தாங்கும் .......கண்மணி....
காதலின் நெஞ்ஜம் தான் தாங்கிடுமா.....
கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா
***
மின்சார கம்பிகள் மீது மைனாகள் கூடுகட்டும் ...
நாம் காதல் தடைகளை தாங்கும்
***
வலையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்கை இல்லை
வரும் காலம் காயம் மாற்றும் .. ..
***
நில ஒலியை மட்டும் நம்பி நிலை என வாழ்வதில்ல..
மின்மினியும் ஒலி கொடுக்கும்....
***
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.. தோழியெ..
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன் ...
தோளிலெ நீயுமே சாயும் பொது ..
எதிர்வரும் துயரங்கள் அனைதையும் நான் எதிர்ப்பேன்
***
வெண்ணீரில் நீ குளிக்க விரகாக தீ குளிப்பேன்..
உதிரத்தில் உன்னை கலந்தேன்..
விழி மூடும் பொதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன் ..
கனவுக்குள் காவல் இருப்பேன்..... ...
***
நான் என்றால் நானெ இல்லை நீ தானை நானே ஆவேன் .. ..
நீ அழுதால் நான் துடிப்பேன்... ..
***
உனக்கேன இருப்பேன்.... உயிரேயும் கொடுப்பேன்......
உன்னை நான் பிரிந்தால்....
உனக்கு முன் இறப்பேன் ......
கண்மணியே ......கண்மணியே .....
அழுவதென்....கண்மணியே....
வழி துணை நான் இருக்க(3)
************************************************************

**உயிரிலே எனது உயிரிலே-வேட்டையாடு விளையாடு

**********
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுதினம் உடைந்து சிதறினாய்
ஏனெனை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே
உயிரிலே எனது உயிரிலே ஒ
ரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுதினம் உடைந்து சிதறினாய்
***
அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
மாறாதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திட கூடுமோ
இரு துருவங்கள் சேருமோ
உச்சடித்து நீயும் விலக
தத்தளித்து நானும் வருக
என்ன செய்வேனோ
***
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுதினம் உடைந்து சிதறினாய்
***
ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆராமல் தீராமல் நின்றேனே
விசிரியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா.. வந்து எனை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்லவந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்
***
ஏனெனை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே
**************************************************

**மனம் விரும்புதே உன்னை உன்னை

**********
பாடல்: மனம் விரும்புதே உன்னை உன்னை
குரல்: உன்னிகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து
***
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி
அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
***
(மனம்)
***
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடினெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்
***
மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே
***
மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடி
மலைனாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளம் காதல் பூத்ததடி
சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே
நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே
***
என் காதலி என் காதலி
நீ வா நீ வா என் காதலி
**************************************************

Saturday, August 11, 2007

**உனக்குள் நானே-கிளி முத்துச்சரம்

**********

உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா
மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா
சிரு சிருக உன்னில் என்னை துலைத்து மொழி சொல்ல வா
சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்ல வா
***
ஏனோ நம் பொய் வார்த்தை தான்..
ஏன் அதில் உன் என் mounamey தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்.. மனதில் கணத்தை தந்தாய்

ஒரு முறை உன்னில் எனக்கென்று சுவாசிக்க வா… மறுமுறை உன்னை புதிதக யாசிக்க வா
***
தீ போல்.. தேன் போல்.. சலானமே தான்
மதி என் நிம்மதி சிதய வைத்தான்
நிலலை விட்டு சென்றாயே.. நினைவை விட்டு சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திட வா.. அது வரை என்னை காரோடு சேர்திட வா
************************************************************

**பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ -டிஷ்யூம்

**********
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
***
நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்
***
நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்
***
காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை
***
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
***
நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
***
நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்
***
கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே
***
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
***
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

************************************************************

**காதல் வந்தும் சொல்லாமல்,நெஞ்சுக்குள்ளே -சரவணா

**********
ஆண்:
காதல் வந்தும் சொல்லாமல்,நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை, கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே
***
பெண்:
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை, கொல்வாயோ? உன் காதல் சொல்வாயோ?
***
ஆண்:
இதயத்திலே ஒரு வலி, இமைகளிலே பலதுளி, நீ சென்றால்கூட காதல் சுகமாகும்!
***
பெண்:
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்!
***
ஆண்:
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு, பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு...
***
பெண்:
விதியின் கைகளோ வானம் போன்றது,
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது...
***
பெண்:
நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,
நிழலில் கரைந்து அது சாகாதா? காதல் கதறி இங்கு அழுகிறதே, இரண்டு கண்ணும் அதில் கருகாதா!
***
ஆண்: ஏன்தான் காதல் வளர்த்தேன்,அதை ஏனோ என்னில் புதைத்தேன்... சுடரில்லாத தீயில் எரிகின்றேன்,சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்... பெண்ணே......உன் பாதையில்
நகரும் மரமாகுவேன்... இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ... இதயம் கொண்டு போனால் என்னடி
***
(காதல் வந்தும்)
**************************************************

**லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...

**********
girl... you got my heart breakin
girl... ? no faking
girl...it is you that i need girl.. oh yes indeed.
girl.. as time flies by
girl... this said no lie
girl... if you feelin my pain
ohh.. then lemme explain...
***
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
காதல் வராதா.... காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா.. காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு.... காதல் வராதா
***
காலை முதல் மாலை வரை தினமும் நானும்
உன்ன தானே நினைச்சி வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும்போதே...
என் பெட்றூம் ஃபானின் கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே...
***
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
***
லூசு பெண்ணே லூசு பெண்ணே..
***
you got me flowin but i dont know where i am goin
since you got me got me thinking that i am loosing my mind
since you got me got me feeling that i am runnin out of my time
coz i never seen a girl that was just like you
no one never never ever wanna be true
no i never ever think you would say no
லூசு பெண்ணே you know... you know..
***
தனிமையை தேடிடுதே..
இதயமும் ஓடுதே
என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன்
தேடி தேடி பார்க்கிறேன் .... பார்க்கிறேன்.... பார்க்கிறேன்..
உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்...
உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்...
வாலி போலே பாட்டெழுத... எனக்கு தெரியலையே
உன்ன பத்தி பாடாமத்தான் இருக்க முடியலையே
என்ன நானே திட்டி திட்டி பாத்தேன்..
மனசு திருந்தவில்ல
என் மனசு உன்ன விட்டு மாறவில்ல..
***
லூசு பெண்ணே .... லூசு பெண்ணே...
லூசு பய்யன்.... லூசா சுத்துறான்...
லூசு லூசு பெண்ணே ...லூசு பெண்ணே...லூசு லூசு பெண்ணே..
லூசு பய்யன் உன்மேல தான் லூசா...லூசா...லூசா... சுத்துறான்..
காதல் வராதா.... காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா.. காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு.... காதல் வராதா
காலை முதல் மாலை வரை தினமும் நானும்
உன்ன தானே நினைச்சி வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும்போதே...
என் பெட்றூம் ஃபானின் கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே...
***
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
***
you may not know
know right now
the pain i feel it is so real
and no matter where
the future lies
i see right now o
nly you and i
only you nd i
only you and i yeah...
**************************************************

**இது என்ன இது என்ன புது உலகா? -சிவகாசி

**********
[ஆண்]
இது என்ன இது என்ன புது உலகா?
ஆணுக்கும் பெணுக்கும் தனி உலகா?
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா?
கருப்பையில் காதல் கருவுருமா? ?
வரவும் செலவும் இதழில் நிகளும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்
***

[பெண்]
இது என்ன இது என்ன புது உலகா?
ஆணுக்கும் பெணுக்கும் தனி உலகா?
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா?
கருப்பையில் காதல் கருவுருமா?
ஆடடா ஊரக்கும் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இணைக்கும்
***

[பெண்]
பெணுக்குள் ஆண் வந்தால் காதலா?
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா?
***

[ஆண்]
நீ எந்தன் உயிருகுள் பாதியா?
நான் என்ன சிவனோட ஜாதியா?
மனசுகுள் பூ பூக்கும் நேரம் தானோ?
வாசதில் உன் வாசம் தானோ?
இடையில் வருமை நிமிர்தால் பெருமை
இலமை இலமை இணைத்தால் புதுமை
***

[பெண்]
இது என்ன இது என்ன புது உலகா?
ஆணுக்கும் பெணுக்கும் தனி உலகா?
***
[ஆண்]
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா?
கருப்பையில் காதல் கருவுருமா? ?
***
[ஆண்]
கண்ணுகுள் கண்ணை வைத்து பாரம்மா?
நெஞ்ஜிகுள் நீயும் என்ன தூரமா?
***
[பெண்]
பெண்ணுகுள் என்னமோ தொணுமா?
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா?
**************************************************

**மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் -போக்கிரி

**********
[ஆண்]
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி........
***
[பெண்]
***
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நான் தானடா...
***
[ஆண்]
***
அழகாய் பறிச்சு... அப்படியே நான் தான் திங்க போறேன்...
***
[பெண்]
***
உசர இருக்கு என்னை எப்படிடா நீ தான் பறிக்க போறாய்....
***
[ஆண்]
***
அணிலாக மாறி நான் அழகாக தாவி நான் அங்கங்க கடிக்க போறேன்..
***
[பெண்]
***
திர்மானம் பண்ணி நீ
திர்த்து கட்ட துணிஞ்ச நீ
என்னை சுத்தி வாராய் தாறேன் தாறேன்
***
[ஆண்]
***
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி........
***
[பெண்]
***
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நான் தானடா...
***[ஆண்]
***
உதட்டோறம் இனிப்பியோ...
களுத்தோரம் புளிப்பியோ.....
இடுப்போரம் துவர்ப்பியோ...
சொல்லிப் பிடிடி......
***[பெண்]
***
என்னோட தேகத்தில அறுசுவையும் இருக்குடா..
எங்க எங்க ருசி இருக்கோ டெஸ்ட் பண்ணி சொல்லுடா...
***
[ஆண்]
***
எங்க நான் தொடங்கணும்....
எங்க நான் மடங்கணும்...
எங்க நான் அடங்கணும்..
சொல்லிக்குடுடி.....
***
[பெண்]
***மீசா உன் மூளை எல்லாம் எங்கிட்ட தான் இல்லைடா...
என்க நீ நினைக்கிறியோ அங்க பூந்து விளையாடுடா...
***
[ஆண்]
***கிராமத்து பால் காறி வாடி..
பால் எல்லாம் அதில போட்டு தாடி...
***
[பெண்]
***
சாமத்து கொலைக்காரன் வாடா...
என்னை நீ கொண்டு போட்டு போடா...
***
[ஆண்]
***
எய்....... மாம்பழமாம்.............
***
[ஆண்]
***
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி........
***
[பெண்]
***
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நான் தானடா...
***
[ஆண்]
***
கறுப்பூறு வெத்தில ...
கட வாய்க்கு பத்தல...
உங்கிட்ட ஒத்தல....
பறிச்சுக்க வாடி...
***
[பெண்]
***பச்ச தேகத்தை நீ எச்சில் வய்ச்சு ஒறிஞ்சிக்கோ...
உடம்பு மச்சத்தை எல்லாம் பிச்சு பிச்சு வறுத்துக்கோ....
***
[ஆண்]
***
பச்சை நான் குத்துவேன்..
அப்பா என்னு கத்துவாய்...
வாய்யை நான் பொத்துவேன்...
றோம்ப தொல்லை டி....
***
[பெண்]
***
உடம்பு ரெகை எல்லாம் ..
உதடுகளால் எண்ணுடா...
உப்பு போட்டு என்னை ஊறுகாயய் தின்னுடா...
***
[ஆண்]
***
புயலுக்கும் பூவைக்கும் ஆலு...
என்னோட அவதாரம் ஏழு...
***
[பெண்]
***
உங்கிட்ட வித்தைகள் இருக்கு...
கொண்டந்து என்கிட்ட இறக்கு...
***
[ஆண்]
***
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி........
***
[பெண்]
***
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நான் தானடா...
***
[ஆண்]
***
அழகாய் பறிச்சு...
அப்படியே நான் தான் திங்க போறேன்...
***
[பெண்]
***
உசர இருக்கு என்னை எப்படிடா
நீ தான் பறிக்க போறாய்....
***
[ஆண்]
***
அணிலாக மாறி நான்
அழகாக தாவி நான்
அங்கங்க கடிக்க போறேன்..
***
[பெண்]
***திர்மானம் பண்ணி நீ
திர்த்து கட்ட துணிஞ்ச நீ
என்னை சுத்தி வாராய் தாறேன் தாறேன்
***
[ஆண்]
***
மாம்பழம்.................. காய் மாம்பழம்..
**************************************************

**பூங்காற்றிலே உன் சுவாசத்தை -உயிரே

*****
பெண்- ஓ........ கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகல் வருவதில்லை........(3) ஆண்- பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன்.....
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத்தேடி தேடி பார்த்தேன்.....
உயிரின் துளி காயும் முன்னே என்விழி உனை காணும் கண்ணே...
என் ஜீவன் ஓயும் முன்னே ஓ...டோடி வா...............
***
(பூங்காற்றிலே உன்)
***
காற்றின் அலைவரிசை கேட்கிறதா...
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகிறதா......
காற்றில் கண்ணீரை ஏற்றி........
கவிதை செந்தேனை ஊற்றி.....
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்....
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓ.....டோடி வா....
***
(பூங்காற்றிலே உன்)
***
பெண்- ஓ........ கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகல் வருவதில்லை........(3)
***
காணும் எங்கும் உன் விம்பம் ..ஆனால் கையில் சேரவில்லை...
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை...
உயிரை வேரோடு கிள்ளி ...என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி....ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓ..டோடி வா..........(பூங்காற்றிலே உன்)

**வைகாசி நிலவே .....- உன்னாலே உன்னாலே

******
படம் - உன்னாலே உன்னாலே
பாடல்- வைகாசி நிலவே

*****
வைகாசி நிலவே வைகாசி நிலவே.....
மை பூசி வைத்திருக்கும் கண்ணில்..
நீ பொய் பூசி வைத்திருப்பதென்ன.....
வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்....
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட.......
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்....
விழியில் இரண்டு விலங்கு இருக்கு...
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு......
என் ஜீவன் வாழும் வரை......
என்செய்வாய் நாளும் எனை.......
***
(வைகாசி நிலவே வைகாசி நிலவே....).
***
தூவானம் என தூரல்கள் விழ.......தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே. கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு..காதல் கை கூடட்டும்....
இதோ....எனக்காக விரிந்தது..இதழ் எடுக்கவா தேனை..
கனி........ எதற்காக கனிந்தது .......அணில் கடித்திடத்தானே....
ஓ....காலம் நேரம் பார்த்துக்கொண்டா காற்றும் பூவும் காதல் செய்யும்......
***
(வைகாசி நிலவே வைகாசி நிலவே....)
***
நூலாடை என..... மேலாடை என..பாலாடை மேனி மீது படரட்டுமா...
நான் என்ன சொல்ல .. நீ என்னை வெல்ல.தீண்டி தீ வைக்கிறாய்.......
அனல் கொதித்தாலும் அணைத்திடும்...புனல் அருகினில் உண்டு.....
ரணை நெருப்பாக இருக்கையில் ..எண்ணை தவிப்பது கண்டு.. ஓ...மோகத்தீயும் தேகத்தீயும் தீர்த்தம் வார்த்து தீராதம்மா..........
***
(வைகாசி நிலவே வைகாசி நிலவே....) *************************************************

**எந்தப்பெண்ணிலும் இல்லாத ஒன்று....

*****
எந்தப்பெண்ணிலும் இல்லாத ஒன்று....
*****
எந்தப்பெண்ணிலும் இல்லாத ஒன்று.... ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ........
அதை அறியாமல் விடமாட்டேன்....
அதுவரை உன்னை தொடமாட்டேன்......
***
(எந்தப்பெண்ணிலும்..)
***
கூந்தல் முடிகள் நெற்றிப்பரப்பில் கோலம் போடுதே அதுவா..
கோலம் போடுதே அதுவா...
சிரிக்கும் போது கண்ணில் மின்னல் தெறித்து ஓடுதே அதுவா அதுவா அதுவா....
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா..
அதை அறியாமல் விடமாட்டேன்....
அதுவரை உன்னை தொடமாட்டேன்......
***
(எந்தப்பெண்ணிலும்..)
***
முல்லை நிறத்து பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா..
தள்ளி உள்ளதே அதுவா..
சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா...
தடவுகின்றதே அதுவா ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும் புன்னகை செய்வாய் அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பா போனால் உதடு கடிப்பாய் அதுவா அதுவா அதுவா... அதை அறியாமல் விடமாட்டேன்.... அதுவரை உன்னை தொடமாட்டேன்......
***
(எந்தப்பெண்ணிலும்..)
***

**நெஞ்சிரும் வரைக்கும் - ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன

*****
ஒரு முறை பிறந்தேன்
*****
1.
ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே தோற்றேன்
2. நீயே என் இதயமடி, நீயே என் ஜீவனடி
1. 2.
***
உந்தன் நெற்றி மீதிலே
துளி வேர்வை வரலாகுமா
சின்னதாக நீயும்தான்
முகம் சுழித்தால் மனம் தாங்குமா
உன் கண்ணிலே துளி நீரையும்
நீ சிந்தவும் விடமாட்டேன்
உன் நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டேன்
ஒரே உடல், ஒரே உயிர், ஒரே மனம்
நினைக்கையில் இனிக்கிறதே
2.
***
காற்று வீசும் மாலையில்
கடற்கரையில் நடை போடணும்
உன்மடிதான் பாய்மரம்
படகேறி திசைமாறணும்
ஒளி வீசிடும் இரு கண்கள்தான்
வழி காட்டிடும் கலங்கரையா
கரைசேரவே மனம் இல்லையே
என தோன்றினால் அது பிழையா
நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து
பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்
நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா
*************************************************